சிகரெட் மது அருந்தாதே பெண்களுக்கும் பிறந்த குழுந்தைகளுக்கும் ஏன் கேன்செர் வருகிறது \\

நீங்கள் உபயோக்கிக்கும் பாத்திரம் கழுவும் சோப்பு கட்டிகளிலும் பவ்டரிலும் liquid வும் அதிகமான கெமிக்கல் கலக்க படுகிறது

பாத்திரம் கழுவி விட்டு சரியான முறையில் அதை தண்ணீரில் கழுவாமல் காய உடனே காய வைப்பதால் அது திட்டு திட்டாக கெமிக்கல் உறைந்து விடுகிறது

அந்த பாத்திரதில் நாம் உணவு வைத்து சாப்டிவதால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கும் கேன்சர் வருகிறது ''

அந்த கெமிக்கல் வயிற்ருக்குள் சென்று விடுகிறது

இதனால் வயிற்றில் கேன்சர் கட்டி உருவாகிறது

பல பெண்களுக்கு குழந்தை கரு தரிக்காமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம்

அந்த காலத்தில் மண் கரி தூள் என வைத்து பாத்திரம் கழுவிய நம் மூதாதையர்களுக்கு கேன்சர் என்றால் என்ன வென்று தெரியுமா >???  கேன்சர் வந்து இருக்கிறதா ???

சற்று சிந்தித்து பாருங்கள்

கவனாமாக செயல் படுங்கள்...

நன்றி அஸ்ரப்

Comments