முஹம்மத் முஸம்மில் இன்னும் சில வாரங்களுக்கு உள்ளே....

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹம்மத் முஸம்மிலை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குறித்த வழக்கின் விசாரணை இன்று (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.....

Comments