வர்த்தகர் ஷகீப் சுலைமான் படுகொலை. விசாரணையை அடுத்து 5 வர்த்தகர்களுக்கு சிக்கல்.
பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்டு, மாவனெல்ல, ஹெம்மாத்தகமவில் சடலமாக மீட்கப்பட்ட 29 வயதான வர்த்தகரான மொஹமட் ஷகீப் சுலைமான், படுகொலை தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Comments
Post a Comment