வனப்பகுதியொன்றில் தீ பரவல்

பலாங்கொடை கிரிமெட்டிதன வனப்பகுதியில் திடீரென தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ பரவலை கட்டுப்படுத்துவதற்காக காவற்துறை மற்றும் பிரதேசவாசிகள் இணைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த தீயினால் அந்த வனப்பகுதியில் சுமார் 4 ஏக்கர் நில பரப்பு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments