யோஷிதவின் பாட்டி நிதி மோசடி பிரிவில் ஆஜர்!
இன்று யோஷித ராஜபக்சவின் பாட்டி நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
தெஹிவளையில் உள்ள வீடு காணி தொடர்பில் வாக்குமூல அளிப்பதற்காகவே யோஷிதவின் பாட்டி நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 26-ம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஆஜராகும்படி அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜாகியிருந்தார்.
இன்று ஆஜரான யோஷிதவின் பாட்டி வாக்குமூலம் வழங்கியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெஹிவளையில் உள்ள வீடு காணி தொடர்பில் வாக்குமூல அளிப்பதற்காகவே யோஷிதவின் பாட்டி நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 26-ம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு ஆஜராகும்படி அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜாகியிருந்தார்.
இன்று ஆஜரான யோஷிதவின் பாட்டி வாக்குமூலம் வழங்கியதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment