காத்தான்குடி இரத்த வங்கியை பலப்படுத்தி இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மாபெரும் இரத்ததான முகாம்.
எமது காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இரத்த வங்கியை பலப்படுத்தும் முகமாகவும்,எமது பிரதேசத்தில் நிலவும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடனும் இரத்ததான முகாமொன்று பின்வரும் விபரப்படி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
காலம்: 28.08.2016 ( ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 8:30 முதல் மதியம் 2:30 வரை
இடம்: மட்/ அல்- ஹிறா மகா வித்தியாலயம்.காத்தான்குடி- 5
இவ் உயிர்களைக் காக்கும் மனிதாபிமான நடவடிக்கையில் இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் நற்கூலியை பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
ஏற்பாடு:
கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் (U.S.E)
குறிப்பு :
பெண்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தவிர்க்கும் முகமாக பிரத்தியேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
காலம்: 28.08.2016 ( ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 8:30 முதல் மதியம் 2:30 வரை
இடம்: மட்/ அல்- ஹிறா மகா வித்தியாலயம்.காத்தான்குடி- 5
இவ் உயிர்களைக் காக்கும் மனிதாபிமான நடவடிக்கையில் இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்து கொண்டு இறைவனின் நற்கூலியை பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
ஏற்பாடு:
கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியம் (U.S.E)
குறிப்பு :
பெண்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தவிர்க்கும் முகமாக பிரத்தியேக ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.



Comments
Post a Comment