கடவுச்சீட்டு காரியாலயம் பத்தரமுல்லைக்கு கொண்டு செல்லப்படுகிறது...
கொழும்பு, புஞ்சிபொரளை, ஆனந்த ராஜகருணாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம், எதிர்வரும் 29ஆம் திகதி முதல், பத்தரமுல்ல, சுஹுருபாயவுக்கு மாற்றப்படவுள்ளது.


Comments
Post a Comment