வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பதட்டம்.
பொய்யான காரணங்களை பொலிஸார் தெரிவித்து குற்றவாளியினை நிரபராதியாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை சடலத்தினை பெற முடியாது என தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினை முற்றுகையிட்டுள்ளனர்.




Comments
Post a Comment