கிண்ணியா பொலிஸாருக்கு அல்குர்ஆன் கையளிப்பு.

திருகோணமலை மாவட்ட “தௌஹீத் ஜமாஅத்” யின் தலைவர் ஐ.பளீல் அவர்களினால் கிண்ணியா பொலிஸ் நிலையப் பொருப்பதிகாரி எச்.எம்.பி.வி.விஜயசேகர அவர்களுக்கு திருக்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் இன்று(06) காலை 10 மணியளவில் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

அல்குர்ஆனில் மகிமையையும் கருத்துக்களையும் அறிந்து கொள்ளும் நோக்கில் வழங்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட தௌஹித் ஜமஅத்தின் தலைவர் தெரிவித்தார்.

Comments