Skip to main content
கிண்ணியா குட்டியாறு ஜும்மா பள்ளிவாசல் திறந்து வைக்கப்பட்டது
- அல் கிக்மா அனுசரனையில் நிறுவனத்தின் பணிப்பாளார் சேஹுதீன் (மதனி) அவர்களின் தலைமையில் கிண்ணியா குட்டியாறு ஜும்மா பள்ளிவாசல் நேற்று (16 ) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் J.M.லாகீர்-சிரேஷ்ட சட்டத்தரணி, அல் கிக்மா நிறுவனத்தின் பணிப்பாளார் சேஹுதீன் (மதனி), ஜாபீர் மௌலவி மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறபித்தார்கள்.

Comments
Post a Comment