பாடசாலை அதிபர் உட்பட நால்வர் கைது!
எல்ல – ஹல்பே மத்திய கல்லூரியில் 11-ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மீது பாடசாலை மாணவர்கள் சிலர் தாக்கியமையினால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பாடசாலை அதிபரும் மூன்று மாணவர்கள் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Comments
Post a Comment