மாவனல்லை இசைநிகழ்ச்சியில் குழு மோதல் ஒருவர் பலி !




மாவனல்லை நாகரசபை விளையாட்டு மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட குழு மோதலில் ஒருவர் பலியாகியுள்ளதாக மாவனல்லை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றி நள்ளிரவு 12.45 மணியளவில் இசை நிகழ்சியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதன்போது கூறிய ஆயுதன் ஒன்றினால் தாக்கப்பட்ட வாலிபரே பலியாகியுள்ளார்
.

கசுன் என்ற பெரும்பான்மை வாலிபர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்

Comments