தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவராக இம்தியாஸ் !

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகீர் மாக்கர்  தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவராக இன்று பதவியேற்றார்.

குறித்த தேசிய ஊடக மத்திய நிலையத்தின் பணிகளாக  ஊடாக, ஆய்வு மற்றும் வடிவமைத்தல், ஊடக நடவடிக்கைகளை ஆய்வு செய்தல், ஊடக நிறுவனங்களுக்கு தகவல்களை பெற்றுக்கொடுத்தல், பெறுதல், தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் என்பனவாகும்.

Comments