பாணந்துறையில் ஹஜ் பெருநாள் விசேட கவியரங்கு



pen
“கலாஜோதி” காத்தான்குடி பௌஸ் மௌலவி தலைமையில் நடைபெறும் இக்கவியரங்கில், பாணந்துறை நிஸ்வான், மேமன் கவி, கிண்ணியா அமீர் அலி, யாழ். அஸீம், போருதொட்ட றிஸ்மி, கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ் ஆகியோர் கவிதைப் பொழிவு நிகழ்த்தவுள்ளனர்.
இந்நிகழ்வில் காவ்யபிமானி கலைவாதி கலீல் விசேட உரை ஆற்றவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments