மஹிந்தவுக்கு சந்தேகமாம்!
தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஒருசில மாதங்களாவது எடுக்கவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொல்வின் ஆர். டி. சில்வாவுக்கு அன்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு சுமார் 3 வருட காலம் தேவைப்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஒருசில மாதங்களாவது எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தனக்கு இந்த புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


Comments
Post a Comment