யெமனின் தாயிஸ் நகரில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை.
யெமனின் தாயிஸ் நகரில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் 06 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் 14 கிளர்ச்சியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் கிளர்ச்சியாளர்கள் இராணுவத்தினரின் நிலைகள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு யெமன் இராணுவம் பலத்த பதிலடி வழங்கி அவர்களை பின்வாங்கச் செய்ததாக தாயிஸிலுள்ள இராணுவ கவுன்ஸிலின் ஊடக நிலையம் தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment