தங்கூசி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த 12 பேர் கைது.!

புத்­தளம் களப்­பினுள் தங்கூசி வலை­களைப் பாவித்து மீன்­பிடியில் ஈடு­பட்ட 12 மீன­வர்­களைக் கைதுசெய்­துள்­ள­தோடு அதிக எண்­ணிக்­கை­யி­லான தங்கூசி வலை­க­ளையும் மீட்­டுள்­ள­தாக புத்­தளம் உதவி கடற்­றொழில் பணிப்­பாளர் அலு­வ­லக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

மூன்று தினங்­க­ளாக மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் போதே இம்­மீ­ன­வர்கள் கைதுசெய்­யப்­பட்­ட­தா­ கவும் அந்த அதி­கா­ரிகள் தெரி­வித்த         னர். புத்­தளம் களப்பின் சோத்­துப்­பிட்­டி­வாடி, கல்­குடா, வெல்­ல­தீவு உள்­ளிட்ட பகு­தி­களில் தங்கூசி வலை­களைப் பயன்­ப­டுத்தி மீன்­பிடி நட­வ­டிக்­கை யில் ஈடு­பட்­டி­ருந்த போதே இச்­சந்­தேக நபர்கள் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர்.

Comments