நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் முக்கிய 15 கேள்விகளும்! பதில்களும்!
4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?
தூங்குவேன், டிவி பாப்பேன்“னு கேனத்தனமா பதில் சொல்லாம, அவங்களை கவர்ற மாதிரியான, உறுப்படியான பொழுதுபோக்குஅம்சங்கள சொல்லனும். அதுக்காக நமக்குத் தெரியாத விசயங்களப் பத்தி பந்தாவா சொல்லிட்டு முழிக்க்க்கூடா து. ஏன்னா கேள்விகள் அதப் பத்தியும் வரக் கூடும்.
5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்தி லிருந்து விலகக் காரணம்?
“அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்க“னு ரொ ம்ம் ம்ம்ப நேர்மையா பதில் சொல்ல க்கூடாது. உங்கள ரொம்ம்ம்ப நல்ல்ல் ல்லவர்னு நெனைக்கிற மாதிரி யான காரணத்தை சொல்லணும்.
6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?
இது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதுக்குக் கொ டுக்கும் பதில் அவங்களுக்கு உங்க மேல நல்ல அபிப்ராயத்தை ஏற் படுத்தணும். (அதுக்காக ஓவர் ஆக்டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)
7. என்ன சம்பளம் எதிர் பார்க்குறீர்கள்?
இதுரொம்பவே முக்கிய மானகேள்வி. கூடுமான வரை நாம வாய திறக் காம இருக்குறதே நல்ல து. ஏன்னா நாம குறிப் பிடும் தொகை, ஒரு வே ளை அவங்க நிர்ணயி ச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்க லாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்க“னு சொல் லிட்டு பம்மிடலாம்..)
8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?
9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?
10. பணிநிமித்தம் பயணம் செய்ய சம்மதிப்பீர்களா?
வேலை காரணமா, சில நாள் வெளி யூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற் படலாம். அதுக்கு நீங்க தயாராஇருக் கிங்களானு முன்னாடியே தீர்மானிச் சு வச்சுக்குறதுஅவசியம்.(கூடவே லை பாக்குற பொண்ணை துணைக் கு அனுப்புவீங்களானுகேட்றாதீங்க .)
11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையை கையாண்ட அனுபவம் உண்டா?
வேற நிறுவனத்துல வேலை பார்த்த அனுபவம் இருந்துச் சுனா, இந்தக் கேள்விக்கான பதில், நம்ம ளோட திறமை யை யூகிக் கச் செய்யும். (ஆபீ சுக்கு லீவு போட்டுட்டு, பாட்டி செத்துப்போய்ட்டாங்கனு ச மாளிச்ச அனுபவத்த சொல் லி வச் சுடாதீங்க..)
இது அவங்கவங்க, தன்மேல வச் சிருக்குற நம்பிக்கையப் பொறுத் து பதி லளிக்கணும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க ..)
13. இங்கு வேலை கிடைக்காத பட்சத்தில் உங்களுடைய பிரதி பலிப்பு என்னவாக இருக்கும்?
மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டுவேன்“னு சொல்லத் தோ ணும். ஆனா சொல் லிடாதீங்க.. இது உங்க விடா முயற்சி, நம்பிக் கை பத்தின கேள்வியா இருக்கும். இந்த பதிலை வச்சுக்கூட வேலை கிடைக்கலாம்.
14. எவ்வளவு காலம் இங்கே பணி செய்யத் தயாராக இருக்கி றீர்கள்?
“ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளை பண் ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடு வேன்“னு அதிமேதாவித்தனமா பதில் சொல்லக் கூடாது. இதுக்கு குறிப்பிட்ட காலவரையறை எ துவும் சொல்லாம, கடைசிவரைக்கும் இருப்பேன்னு சொல்ல ணும். தொடர்ந்து வே லைசெய்ய முன்வரும் பட்சத்துல வாய் ப்புகள் தர ப்படலாம்.
15. உங்களுக்கு, எங்க ளிடத்தில் கேட்கவேண் டிய கேள்விகள் ஏதாவ து இருக் கின்றனவா?
இது, நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக் காங்குற நோக்கத்துல கேட்கப்படுது. திறம்பட கேட்டுத் தெளிவுபடுத்திக் கொ ள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்து ம் நம்மளோட, தெரிந்துகொள்ளும் ஆர் வம் ஆராயப்படும். (இங்க எத்தன பொ ண்ணுங்க வேலை பாக்குறாங்க“னு கேட்டுறாதீங்க…)
*
நிறுவனங்களப் பொறுத்து, இன்னும் பல கேள்விகள் கேட்கப்படலாம். கே ள்விகள் எதுவாகயிருந்தாலும் தைரி யமா, தடுமாற்றமில்லாமல நாம கூறு ம் பதில்கள் ரொம்பவே அவசியம். நம் மகிட்டயிருந்து வெளிப்படும் பதில் கள், சம்பந்தப்பட்டவர்க்கு திருப்தியளி க்கும் பட்சத்துல, அதற்கான பலன் நிச்சயம் பாசிடிவ்வாக அமையும்.
வாழ்த்துக்கள்

Comments
Post a Comment