பொது அறிவுக்கான 200 அறிவியல் கேள்விகளும் பதில்களும்!

*உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன?

12,500

*புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ?

1886.

*இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ?

20 கிமீ

*கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார்

உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான்

(பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்.

*அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்?

ஜான் எப் கென்னெடி

*மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ?

ஹோவாங்கோ ஆறு

*வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்?

ஹர்ஷர்

*இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்?

சமுத்திர குப்தர்

*டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்?

ரஸியா பேகம்

*உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ?
இந்தோனேசியா

*மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது?
தென்னாப்பிரிக்கா

*உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது??
டென்மார்க்

*கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ?
இங்கிலாந்து

*காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது
பிரிட்டன்.

*மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?

ஷா கமிஷன்

*சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?

நானாவதி கமிஷன்

*நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது?

சாக்ளா கமிஷன்

*நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை?

ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன்,

ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன்

*அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது?

லிபரான் கமிஷன்

*சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது?

ஆர். கே. பச்சோரி கமிட்டி

*ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?

ஜெயின் கமிஷன்

*பிற்படுத்தபட்டவர் களுக்கான இட ஒதிக்கீடூ பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்?

மண்டல் கமிஷன்

*இந்தியாவின் பரப்பளவு?

32,87,263 ச.கி.மீ

*வடக்கே காஷ்மீர் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை உள்ள தூரம் ?

3214 கி.மீ.

*மேற்கே குஜராத் முதல் கிழக்கே அருணாச்சலபிரதேசம் வரை உள்ள தூரம்?

2933 கி.மீ.

*இந்தியாவின் அண்டை நாடுகள் ?

பாகிஸ்தான், அப்கானிஸ்தான், நேபாளம், பூடான், சீன,வங்காளதேசம், மியான்மர்.



*இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி?

பாக் நீர்ச்சந்தி.

*அதிக மலை பெய்யம் இடம்?

சிரபுஞ்சி

*இந்தியாவில் வடகிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடரின் பெயர்?

பூர்வாச்சல்

*வட இந்திய சமவெளிகள் என்ன?

இராஜஸ்தான் சமவெளி

பஞ்சாப்-ஹரியானா சமவெளி

கங்கைச் சமவெளி

பிரம்மபுத்ரா சமவெளி

*பீகாரின் துயரம் என்று அழைகப்படும் ஆறு?

கோசி ஆறு

*இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்?

2560 கிலோமீட்டர்கள்

*எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்?

8848 மீட்டர்கள்.

*உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?

மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).

*கங்கை நதிக்கும், யமுனை நதிக்கும் இடைப்பட்ட பகுதி எவ்வாறு அழைகப்படுகிறது ?

தோஆப்

*விந்தய மலைகளுக்கு தெற்கில் காணப்படும் பீடபூமி?

தக்காண பீடபூமி

*மேற்க் தொடர்ச்சி மலையில் உள்ள உயர்ந்த சிகரம்?

தொட்டபெட்டா (2637 மீட்டர்கள்)

*எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?

நைல் நதி.

*எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது?

நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.

*பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?

ஹெய்ரோகிளிபிக்ஸ்

*யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்?

மெசபடோமியா

*மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்?

சுமேரியர்

*சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன?

சுமேரியர்களின் எழுத்துமுறை

அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.

*உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?

கில்காமேஷ்

*சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?

ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)

*சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?

ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)

*அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?

ஜான் டால்டன்(John Daltan)

*ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது?

பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.

*நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன?

அணுக்கள் பிளக்ககூடியவை.

*அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்?

எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)

*அணு எண் என்றால் என்ன?

அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள

ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.

*தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்?
நெல்சன் மண்டேலா

*மண்டேலா அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்?
27 ஆண்டுகள்

*மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது?
ராபன்தீவில்

*மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்?
பிப்ரவரி 2 1990 ஆண்டு

*மண்டேலா விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன?
71

*அமைதிக்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது
1993

*மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்?
பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி  சர்வதேச விருது.

*மண்டேலா அவர்களின் முழுப்பெயர்?
நெல்சன்ரோபிசலா மண்டேலா

*தென் ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
மடிபா(Madiba)

*வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ?     புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி

*தொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ?

யுரேனஸ், நெப்ட்யூன்

*சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை ?

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்

*சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ?

வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்

*சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ?

பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,

*கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்?

வெள்ளி, யுரேனஸ்

*மலர்என்றால்என்ன ?

மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக

மாற்றுரு கொண்ட தண்டு.

*மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது?

சூரியகாந்தி

*மஞ்சரிஎன்றால்என்ன?

ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட

பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.

*மலரின் உறுப்புகள் என்ன?

பூவடிச் செதில்,

பூக்காம்பூச் செதில், பூத்தளம்,

புல்லிவட்டம், அல்லிவட்டம்,

மகரந்ததாள் வட்டம், சூலக வட்டம்

*மிக வேகமாக வளரும் தாவரங்கள் ஒன்று?இத்தாவரம் வெப்பமண்டல தென் அமெரிக்காவை பூர்விகமாக கொண்டது?

ஆகாயத்தாமரை

*கார்த்திகைப் பூஎன்றும் அழைக்கப்படுவது?

காந்தள்(Gloriosa)

*அல்லி வகைகள் என்ன ?

குளிரை தாங்குகிற நீர் அல்லிகள்

பகலில் மட்டுமே பூக்கும்,

ஆனால் வெப்ப நீர் அல்லிகள் பகலில்

அல்லது இரவில் பூக்கின்றன.

*இந்திய அரசு அளிக்கும் பத்ம ஸ்ரீ விரூதில், பத்ம வார்த்தை எந்தபூவைக்குறிக்கும் ?

தாமரை

*எந்தமலரின் தேநீர் சீனா நாட்டினர் பருகுகின்றனர்

மல்லிகை. அங்கு இதனை மல்லிகைப் பூ

தேநீர்  என்றழைக்கிறார்கள்.

*எது இந்தியாவில் கட்டப்பட்ட முதல்கப்பல் செப்பனிடும் துறை?

மும்பையில் சாசன் கப்பர் செப்பனிடும் துறை.

இது தற்போது மீன் சந்தையாக உள்ளது

*இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?

ஹரி சிங்.

*2010 ஆம் ஆண்டும், FIFA(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?

ஜபுலணி(Jabulani).

*ஏது ஆசியாவில் மிக பெரிய சேரி இருக்கிறது?

மும்பை தாராவி.

*தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?

ஐசக் சிங்கர்.

*யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில் தமிழ் அகராதி தொகுத்தவர்?

வீரமாமுனிவர்

*பலூசிஸ்தானில் உள்ள மக்கள் பேசும் ஒரு திராவிட மொழி எது?

பிராகுயி, இது திராவிட மொழி.

*எந்த நாடுகளின் தேசிய கொடியில் சூரியன் உள்ளது?

அர்ஜென்டீனா மற்றும் உருகுவே

*ஆசியாவில் தற்போது உள்ள எந்த ஒரு நகரம் மிகவும் பழமையான நகரம்?

பெஷாவர்.

*இயேசு கிறிஸ்துவின் தாய் மொழி என்ன?

அராமைக்(Aramaic)

*பாகிஸ்தான் என்ற பெயர் கொடுக்க காரணம் யார்?

சௌத்ரி ரஹம்மத் அலி.

*ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?

மாஜுலி

*எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும் செயல்முறையை பயன்படுத்துகிறது?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்

ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்.

*அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?

லுஃப்ட்வாஃபே(Luftwaffe)

*இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே ஏற்றப்பட்ட ஒப்பந்த்தின் பெயர் என்ன?

கடன்-குத்தகை(Lend-Lease Agreement) ஒப்பந்தம்

*முருகபெருமானின் சமஸ்கிருத பெயர் என்ன?

ஸ்கந்தா.

*எந்த நகரத்தில் முதல் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது?

கோலாலம்பூர் (மலேஷியா)

*தமிழ் மொழி எந்த வெட்டெழுத்துகளை அடிப்படையாக கொண்டது?

பிராமி வெட்டெழுத்துகள்.

*எந்த நபரின் பெரும் முயற்சியில் உலக தமிழ் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது?

தனிநாயகம் அடிகள் என்கிற சேவியர் தனிநாயகம் அடிகளார்.

*முதன் முதலாக எந்த மொழியில் யாரால் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது?

வீரமாமுனிவர் மூலம் லத்தீன்.

*ஜெலோடோலாஜி(Gelotology)  என்றால் என்ன?

சிரிப்பை பற்றிய படிப்பாகும்.

*எது உலகின் நீண்டநேர நாடகம்?

ஹேம்லட்(Hamlet) 4042 வரிகளும் மற்றும்

29551 சொற்களையும் கொண்டுள்ளது.

*யார் பல் தூரிகை கண்டுபிடிக்கப்பட்டது?

1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால்.

*எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?

பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ்(Gilgamesh).

*எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?

குலசேகர பாண்டியன்.

*மிசா(MISA)மற்றும்பொடா(POTA) என்றால் என்ன ?

உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிப்புச் சட்டம் -(மிசா)

*பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டம்(பொடா)

(பிரவன்சன் ஆப் டெர்ரிஸ்ட் ஆக்டிவிட்டிஸ் ஆக்ட் (பொடா))

*யாரால் மிதிவண்டி(சைக்கிள்)கண்டுபிடிக்கப்பட்டது?

பேட்ரிக் மேக்-மில்லன்

*எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது?

இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்

*சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?

துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.

*எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன?

குவாண்டனமோ வளைகுடா

*தமிழ்நாட்டின் ரயில்வேபாதையின் நீளம்எவ்வளவு?

5952 கிலோமீட்டர்கள்

*தமிழ்நாட்டின்மொத்த ரயில்நிலையங்கள் எத்தனை?

532

*தமிழ்நாட்டில்எத்தனை தேசியநெடுஞ்சாலைகள் உள்ளன?

24

*தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்எப்பொழுது தொடங்கப்பட்டது?

1972 ஆம் ஆண்டு

*தமிழ்நாட்டின்முக்கிய பெரியதுறைமுகங்கள் ?

தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்

*தமிழ்நாட்டின்பன்னாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?

சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்

*தமிழ்நாட்டின்உள்நாட்டுவிமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?

சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்

*ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?

சென்னைக்கு அருகில் ஆவடியில்

*பொதுத்துறை நிறுவனமான மாநிலதொழில்மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது

1972 ஆம் ஆண்டு

*தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்அலுவலகங்கள் மட்டும் எத்தனை?

12,115 ( 2013 வரை )

*தமிழ்நாட்டில்உள்ள அஞ்சல்மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?

3504 ( 2013 வரை )

*தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாககொண்டுவரப்பட்டது ?

1958

*தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ?

1,30,058 சதுர கிலோமீட்டர்கள்

*தமிழ்நாட்டின்மாநிலப் பறவை எது?

மரகதப் புறா

*தமிழ்நாட்டின்மாநிலப்பூ ?

செங்காந்தள் மலர்

*தமிழ்நாட்டின்மாநிலவிலங்கு ?

வரையாடு

*தமிழ்நாட்டின்மாநிலமரம்

பனை மரம்?

*தமிழ்நாட்டின் மிகஉயர்ந்தசிகரம்?

தொட்டபெட்டா

*இந்தியாவின் நீளமான ஆறுஎது?

கங்கை.

*இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறுஎது?

கோதாவரி ஆறு.

*பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படிஅழைக்கப்படுகிறது?

யார்லுங் ட்சாங்போ(Yarlung Tsangpo)

*ஹிராகுட்அணைஎந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?

மகாநதி ஆறு.

*எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?
ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.

*தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும்ஆறு

கோதாவரி ஆறு.

*கிருஷ்ணா நதியின் முக்கிய துணைநதி?
கிருஷ்ணா நதியில் பாயும மிகவும் முக்கியமான கிளைநதி?
துங்கபத்ரா நதி.

*1600 ஆண்டுகளுக்கு முன்ஆணை எந்த நதியில் யாரால்கட்டப்பட்டது ?

கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கேகட்டப்பட்டது

*லட்சுமி நாராயணி தங்கக் கோவில் எங்குள்ளது?
வேலூர் ஸ்ரீபுரம்

*உலகின் மிகப்பெரிய தீவு எது?
கிரீன்லாந்து

*2008ல், தமிழக அரசின் சிறந்த திரைப்பட விருது பெற்ற படம் ?
தசாவதாரம்

*எது பாலைவனம் இல்லாத கண்டம்?
ஐரோப்பா

*1966ல்,  ஐநாவில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார் ?
எம். எஸ். சுப்புலட்சுமி

*எத்தியோப்பியாவின் தலைநகரம் ‘அடிஸ் அபாபா’ வின் பொருள் என்ன?
புதிய மலர்

*International Air Transport Association IATA – தலைமையகம் எது ?
ஜெனிவா

*நிரங்கரி – என்பது என்ன ?
சீக்கிய மதப்பிரிவு

*ஐரோப்பிய மொழிச்சொற்களை வைத்து உருவாக்கப்பட்ட எஸ்பெராண்டோ(ESPERANTO) மொழியை உருவாக்கியது யார்?
லஸாரஸ் லுட்விக் ஸாமெனாஃப்

*உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு எங்கே மேற்கொள்ளப்பட்டது?
பாபிலோன்

*ஐரோப்பா-ஆசியா இரு கண்டங்களில் அமைந்த நகரம் எது ?
லூதுவேனியா

*உலகின் முதல் பெண் பிரதமர்?

திருமதி பண்டாரநாயஹ

*தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?

மேலக்கோட்டை

*முதல் சமத்துவபுரம் எந்த மாவட்டத்தில் உள்ளது

திருநெல்வேலி

*மத்திய மாநில உறவுகளைச் சீர்படுத்த அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்?

ஆர்.எஸ். சர்க்காரியா

*வரதட்சிணை சாவுக்கு அளிக்கப்படும் தண்டனை எத்தனை ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்?

7 ஆண்டுகள்

*தமிழகத்தில் முதல் சமத்துவபுரம் எங்கே தொடங்கப்பட்டது?

மேலக்கோட்டை

*மிசா(MISA) சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு என்ன?

1971

*கோவை குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் பெயர் என்ன?

நீதியரசர் கோகுலகிருஷ்ணன் குழு

*மன்னர் மானியம் எந்த ஆண்டு ஒழிக்கப்பட்டது?

1971

*பாராளுமன்ற மதிப்பீட்டு குழுவின் உறுப்பினர்கள் எத்தனை பேர்?

30

*இந்தியாவின் முதல் துணை குடியரசுத்தலைவர் யார் ?

டாக்டர்.எஸ். ராதாகிருஷ்ணன்

*தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?

ஜானகி ராமச்சந்திரன்

*பூஜ்ஜிய நேரம் என்றால் என்ன ?

கேள்வி நேரம்

*ஆளுநரின் அவசரச் சட்டம் எவ்வளவு காலத்துக்குள் மாநில சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட வேண்டும்?

6 வாரத்துக்குள்

*இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?

ஜாஹிர் உஷேன்

*வைக்கம் சத்தியாகிரகம் நடைபெறக் காரணம் என்ன ?

தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஆலயத்திற்குள் செல்ல

*திராவிட முன்னேற்றக் கழகம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?

1949

*ஜெயின் விசாரணைக் குழு யாருடைய மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டது?

ராஜீவ் காந்தி

*மத்திய திட்டக்குழு எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது ?

1950

*இந்தியாவின் பிரதமராகதேர்வு செய்யப்படக் குறைந்தபட்ச வயது என்ன?

25

*இந்தியாவின் மக்களவையையும் மாநிலங்களவையையும் ஒரே நேரத்தில் கூட்டும் அதிகாரம் உள்ளவர்?

குடியரசுத்தலைவர்

*1997-ம் ஆண்டை ஐக்கிய நாடுகள் சபை எந்த விழிப்புணர்வுக்காகத் தேர்ந்தெடுத்தது?

சுற்றிச்சுழல் மற்றும் வளர்ச்சி

*சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது?

1969

*அகில இந்தியா பணிகளை உருவாக்கும் அதிகாரம் யாருக்கு உண்டு?

பாராளுமன்றம்

*இந்தியாவில் வாக்குரிமை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வயது என்ன?

18 வருடம்

*கொத்தடிமை ஒழிப்புச் சட்டம் மைய அரசால் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?

1976

*இந்தியாவின் மூன்றாவது குடியரசுத்தலைவர் யார்?

ஜாஹிர் உஷேன்

*ஆளுநரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது?

குடியரசுத்தலைவர்

*சென்னை மாநகராட்சி எந்த ஆண்டு உருவானது?

1968

*சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் பெயர் என்ன?

எல். ஸ்ரீராமுலு நாயுடு

*ஆ.தி.மு.க முதல் முதலாக வெற்றி பேட்டர பாராளுமன்றத் தொகுதி எது?

திண்டுக்கல்

*தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?

234

*தமிழக சட்டமன்றத்தின் மேலவை எந்த ஆண்டு கலைக்கப்பட்டது?

1986

*மாநகராட்சியின் மேயர், துணை மேயர் ஆகியோரின் பதவிகாலம் எவ்வளவு?

ஐந்து(5) ஆண்டுகள்

*தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சமிதியின் தலைவர் எவ்வாறு அழைக்கபடுகிறார் ?

சேர்மன்

*எந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றக்கிளை மதுரையில் தொடங்கப்பட்டது ?

2003

*பேரரசி விக்டோரியாவின் பிரகடனம் எந்த ஆண்டில் வெளியிடப்பட்டது?

1858

*அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?

பிரிவு 51 ஏ

*தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு(SAARC) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?

டாக்கா

*இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

அம்பேத்கர்

*எது அடிப்படை உரிமை கிடையாது?

சொத்துரிமை

*குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க வயது வரம்பு என்ன ?

35 வயது

*மாநில அரசின் பெயரளவு நிர்வாகி யார்?

ஆளுநர்

*கி.பி. 1947-ல், இந்தி விடுதலை பெற்றபோது சென்னை சட்டசபையில் தலைவராக இருந்தவர் யார்?
ஓமந்தூராயார்

*வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு எப்போது முதல்முதலாக வந்தார்
1962

*இந்தியாவில் முப்படைகளின் தளபதி யார் ?
குடியரசுத்தலைவர்

*இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன்

*வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?

1961

*பல கட்சி ஆட்சி நடைபெறும் நாட்டுக்கு ஓர் உதராணம்?
இந்தியா

*எதன் அடிப்படையில் இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன?
மொழி

*இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது ?
உச்சநீதிமன்றம்

*குடியரசுத்தலைவர் மற்றும் துணை குடியரசுத்தலைவர் பதவி காலியாக இருக்கும்
போது குடியரசுத்தலைவர் பணியினை செய்வது யார் ?
தலைமை நீதிபதி

*இந்தியாவின் மைய அரசாங்கத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?
பிரதமர்

*இந்தியாவில் பொதுவாக அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பவர் யார் ?
காபினெட்

*மத்திய அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர் யார் ?
பிரதமர்

*மக்களவையை கலைக்கும் அதிகாரம் பெற்றவர் யார் ?
குடியரசுத்தலைவர்

Comments