கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரிகள் 3225 பேருக்கு ஆசிரியர் நியமனம்
இலங்கை கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியினை நிறைவுசெய்த மூவாயிரத்து இருநூற்று இருபத்தைந்து பேருக்கு நேற்று ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன. அலரிமாளிகையில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தலைமையிலேயே நியமனம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நியமனம் பெற்ற மூவாயிரத்து இருநூற்று இருபத்தைந்து பேரில் இரண்டாயிரத்து இருநூற்று பதினொரு சிங்கள மொழி மூலமானவர்களும் ஆயிரத்து பதின் நான்கு தமிழ் மொழி மூலமானவர்களும் உள்ளடங்குகின்றனர்.
தேசிய பாடசாலைகளுக்கு ஆயிரத்து நானூற்று 66 பேர் நியமனம் பெற்றுள்ளனர். முன்னூற்று எட்டு தமிழ் மொழி மூலமானவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மேல் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 83 பேர் நியமனம் பெற்றுள்ளனர். அதில் தமிழ் மொழி மூலமானவர்கள் 15 பேர் உள்ளடங்குகின்றனர். தென் மாகாண பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு 154 பேர் நியமனம் பெற்றுள்ளதுடன் அதில் 18 தமிழ் மொழியிலானவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை ஊவா மாகாணத்திற்கு 109 பேர் நியமனம் பெற்றுள்ளதுடன் 30 தமிழ் மொழியிலானவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடமத்திய மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 229 பேர் நியமனம் பெற்றுள்ளதுடன் அதில் 179 சிங்கள மொழி மூலமானவர்களும் 50 தமிழ் மொழியிலானவர்களும் உள்ளடங்குகின்றனர்.
சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 192 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 375 பேர் நியமனம் பெற்றுள்ளதுடன் அதில் 179 தமிழ் மொழியிலானவர்களும் உள்ளடங்குகின்றனர்.
வடமேல் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 184 பேர் நியமனம் பெற்றுள்ளதுடன் அதில் 140 சிங்கள மொழி மூலமானவர்களும் 44 தமிழ் மொழியிலானவர்களும் உள்ளடங்குகின்றனர். வட மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 241 பேர் நியமனம் பெற்றுள்ளதுடன் அதில் 39 பேர் சிங்கள மொழியிலானவர்களும் 202 பேர் தமிழ் மொழியிலானவர்களுமாவர்.
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 192 பேர் நிய மனம் பெற்றுள்ளதுடன் அதில் 107 தமிழ் மொழியிலானவர்களும் உள்ளடங்குகின் றனர்.
இதேவேளை நியமனம் பெற்றவர்கள் தமது கல்வியியற் கல்லூரி கற்கைநெறி யின் போது வெளிப்படுத்திய திறமை களின் அடிப்படையிலேயே அவர்களுக்கு தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக் கது.
நியமனம் பெற்ற மூவாயிரத்து இருநூற்று இருபத்தைந்து பேரில் இரண்டாயிரத்து இருநூற்று பதினொரு சிங்கள மொழி மூலமானவர்களும் ஆயிரத்து பதின் நான்கு தமிழ் மொழி மூலமானவர்களும் உள்ளடங்குகின்றனர்.
தேசிய பாடசாலைகளுக்கு ஆயிரத்து நானூற்று 66 பேர் நியமனம் பெற்றுள்ளனர். முன்னூற்று எட்டு தமிழ் மொழி மூலமானவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மேல் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 83 பேர் நியமனம் பெற்றுள்ளனர். அதில் தமிழ் மொழி மூலமானவர்கள் 15 பேர் உள்ளடங்குகின்றனர். தென் மாகாண பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு 154 பேர் நியமனம் பெற்றுள்ளதுடன் அதில் 18 தமிழ் மொழியிலானவர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை ஊவா மாகாணத்திற்கு 109 பேர் நியமனம் பெற்றுள்ளதுடன் 30 தமிழ் மொழியிலானவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வடமத்திய மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 229 பேர் நியமனம் பெற்றுள்ளதுடன் அதில் 179 சிங்கள மொழி மூலமானவர்களும் 50 தமிழ் மொழியிலானவர்களும் உள்ளடங்குகின்றனர்.
சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 192 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 375 பேர் நியமனம் பெற்றுள்ளதுடன் அதில் 179 தமிழ் மொழியிலானவர்களும் உள்ளடங்குகின்றனர்.
வடமேல் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 184 பேர் நியமனம் பெற்றுள்ளதுடன் அதில் 140 சிங்கள மொழி மூலமானவர்களும் 44 தமிழ் மொழியிலானவர்களும் உள்ளடங்குகின்றனர். வட மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 241 பேர் நியமனம் பெற்றுள்ளதுடன் அதில் 39 பேர் சிங்கள மொழியிலானவர்களும் 202 பேர் தமிழ் மொழியிலானவர்களுமாவர்.
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கென 192 பேர் நிய மனம் பெற்றுள்ளதுடன் அதில் 107 தமிழ் மொழியிலானவர்களும் உள்ளடங்குகின் றனர்.
இதேவேளை நியமனம் பெற்றவர்கள் தமது கல்வியியற் கல்லூரி கற்கைநெறி யின் போது வெளிப்படுத்திய திறமை களின் அடிப்படையிலேயே அவர்களுக்கு தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக் கது.


Comments
Post a Comment