பொதுபல சேனாவின் புதிய யுக்தி!! – அவதானமாக இருங்கள்

முஸ்லிம் பெண்களைக் காதலித்தல் விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய மூன்று விடயங்களுக்காக இலங்கையின் தீவிரவாத பெளத்த இயக்கமான பொதுபல சேனா என்ற இயக்கம் வாலிப உறுப்பினர்களை ஊக்குவித்து அன்பளிப்புகளும் வழங்கி வருகின்றமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குப் பொருட்கள் விற்பனை செய்ய அல்லது அறிமுகம் செய்ய வரும் விற்பனைப்பிரதிநிதிக்களாக இவர்கள் வீடுகளுக்கு வந்து கதவைத் தட்டுவார்கள். முஸ்லிம் பிரதேசங்களிலே இவர்களின் நடமாட்டம் அதிகம். வோசிங்க்பவுடர், கேக் பவுடர், சவர்காரம் உடுதுணிகள் எனப் பெருட்களை வீடு வீடாக வந்து அறிமுகம் செய்யும் நபர்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆண்கள் அதிகம் இல்லாத மதிய நேரங்களிலேயே இவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான நடை உடை பாவனையுடன் வீடுகளுக்குள் நுழைகின்றனர். தம் பொருட்களை விற்பனை செய்வது இவர்களின் நோக்கமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமது வியாபாரப் பொருட்களை விற்றுவிட்டு முஸ்லிம் பெண்களின் தொலை பேசி இலக்கத்தினை கேட்டு வாங்கிச் செல்கின்றனர். சிலர் தங்களது தொலை பேசி இலக்கங்கள் பொதிக்கப்பட்ட அட்டைகளை முஸ்லிம் சகோதரிகளிடம் கொடுத்து விட்டு செல்கின்றனர்.

வீட்டில் ஆண்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் அறிமுகம் இல்லாத யார் வந்தாலும் கதவை திறக்காமல் இருப்பதே நல்லது. முக்கியமாக வெள்ளிக்கிழமை ஜும்மா தினங்களில் வீட்டில் ஆண்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இது இவர்களுக்கு மிகவும் வசதியாகி விடுகின்றது.

Comments