அரச அதிகாரிகளின் காலம் முடிந்துவிட்டது.!

அரச அதிகாரிகள் தங்கள் கிராமங்களுக்கு சென்று அரசியல் செய்யும் காலம் முடிந்துவிட்டது. அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Comments