அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து மைத்திரி!

நாட்டில் மாவட்ட ரீதியில் நடைபெறுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராய்வதற்காக, அமைச்சர்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையேனும் குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதற்கான கால அட்டவணை ஒன்று விரைவில் தயாரிக்கப்படவிருப்பதாக இதை மிக விரைவாக செயற்படுத்தவுள்ளதாகவும்  ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Comments