வீடொன்றுக்குள் புகுந்த கொலைகாரக் கும்பல் தாக்குதல்.. சிறு பிள்ளை பலி.
ஹொரண, மொரகஹஹென பிரதேசத்தில் இன்று ( 6) காலை வீடொன்றுக்குள் புகுந்த கொலை காரக் கும்பல் ஒன்று தந்தை மற்றும் இரு பிள்ளைகளை பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு தலைமறைவாகி உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இருவர் படுகாயமடைத நிலையில் ஒரு பிள்ளை பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.


Comments
Post a Comment