தேசம் தாண்டி அரங்கேறிய காதல்: யாழில் சம்பவம்!
ஜேர்மன் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தின் சுழிபுரம் பகுதியை சேர்நத பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
குறித்த இருவரும் பேஸ்புக் ஊடாக காதலித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு வருடங்களாக பேஸ்புக் ஊடாக காதலித்து வந்த இருவரும் திருமணபந்தத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Comments
Post a Comment