விமான சேவைகளில் தாமதம் ஏற்படும் அபாயம்!

விமான போக்குவரத்து கட்டுபாட்டு பணியாளர்கள் மந்தகதியிலான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கொடுப்பனவு உட்பட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை 4.45 மணியிலிருந்து  குறித்த தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நடவடிக்கையினால் விமான சேவையில் தாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments