மோதல் சம்பவத்தில் ஒருவர் பலி!
குருநாகல் – ஏத்கத பகுதியில் இரண்டு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையிலான நிலத்தகராறு காரணமாக மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையிலான நிலத்தகராறு காரணமாக மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment