கொழும்பில் நாளை 7 மணித்தியால நீர் வெட்டு.!
கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம், மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபயசேகரபுர, பண்டாரநாயக்க புர மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவிருக்கின்றது.
அதன் பிரகாரம், மொரகஸ்முல்ல, இராஜகிரிய, ஒபயசேகரபுர, பண்டாரநாயக்க புர மற்றும் கொஸ்வத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவிருக்கின்றது.

Comments
Post a Comment