அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்.!
அரசாங்கத்தின் தூர நோக்கில்லாத நடவடிக்கையினாலேயே அரிசியின் விலை அதிகரித்துள்ளது. எனினும் விரையில் மீண்டும் அரிசியின் விலை அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
அரிசி தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரிசி தட்டுப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.


Comments
Post a Comment