நகருக்குள் நுழைய முயன்ற பொதுபல சேனாவை தடுத்த பொலிஸார் : ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் : மட்டக்களப்பில் பதற்றம்

மட்டக்களப்பு நகருக்குள் நுழைய முயன்ற பொதுபல சேனா அமைப்பினரை பாதுகாப்பு படையினர் ரிதிதென்னை பகுதியில் வைத்து தடுத்துள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயிலையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தால் பொலனறுவை மட்டக்களப்பிற்கான போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது
மேலும் பாதுகாப்புக்காக படையினர் மற்றும் பொலிஸார் குறித்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments