- Get link
- X
- Other Apps
Labels
புல்மோட்டை பிரதேசத்தில் கடந்த 2010 ம் ஆண்டு காலப்பகுதியில் புல்மோட்டை அரிசிமலை பௌத்த தியான மண்டபத்திற்கு திட்டமிட்டு ஹம்பாந்தோட்டை பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட பணாமுற திளக்க வன்ச என்னும் பௌத்த பிக்கு அதனை பௌத்த கோவிலாக மாற்றி பின்னர் அரிசிமலை பகுதியை சூழவுள்ள பகுதியை பௌத்த விகாரைக்காக்கான நிலமாக சுமார் அரிசிமலை பொன்மலைக்குடா வெற்றிலைக்கேணி வீரன் தீவு போன்ற முஸ்லிம்களுக்கு சொந்தமான 500 ஏக்கர் காணியினை புனித பூமியாக்க திருகோணமலையின் முன்னாள் அரசாங்க அதிபர் சில்வா மஹிந்தவின் அனுசரணையுடன் புல்மோட்டையின் ஏனைய பகுதிகளான 14 ம் கட்டை பம்ப் ஹவுஸ்,சாத்தனமடு,ஆண்டான்குளம் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கி சுமார் புல்மோட்டை பிரதேசத்தில் 2500 ஏக்கர் காணி புனித பூமிக்காக அளவிட முற்பட்டபோது
Popular Posts
Posted by
Kantalai News
கஞ்சா போதைப்பொருளுடன் நடமாடிய பாடசாலை மாணவர்கள் ; தெல்தனிய பகுதியில் சம்பவம்
- Get link
- X
- Other Apps










Comments
Post a Comment