கரையாவெளி குளத்தின் திறந்து  விவசாயிகளிடம் கையளிப்பு



(ஏ.எம்.ஏ.பரீத்)

திருகோணமலை மாவட்டத்தில்  புல்மோட்டை கரையாவெளி குளம்  புனரமைக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வரினால்  திறந்து  விவசாயிகளிடம் இன்று  15 கையளிக்கப்பட்டது.

இக் குளம் சுமார் 2 மில்லியன் ரூபா ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டது.

கரையாவெளி விவசாய சம்மேளனம் வட்ட விதான் மற்றும் விவசாயிகளிடம் வைபரீதியாக இது கையளிக்கப்பட்டது.

Comments