இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது
சுமார் இரண்டரைக் கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 46 வயதுடையவர் என்பதோடு, கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது இரண்டு கிலோ 136 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் 46 வயதுடையவர் என்பதோடு, கட்டாரில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது இரண்டு கிலோ 136 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment