(இஹ்ஸானா- பரீத்) திருகோணமலை வலயத்திலுள்ள லிங்கநகர் பாலர் பாடசாலையில் புதிய சிறார்களை இணைந்துக் கொள்ளும் நிகழ்வொன்று இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந் நிகழ்வில் திருகோணமலை பாலர் பாடசாலை கள உத்தியோகத்தர் திருமதி சர்மிளா விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment