காதலனை நிறுத்த ரயிலை நிறுத்திய யுவதி கைது.!
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு புறப்படவிருந்த இரவு தபால் ரயிலில் வெடி குண்டிருப்பதாக, பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் யுவதியை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு புறப்படவிருந்த இரவு தபால் ரயிலில் வெடி குண்டிருப்பதாக, பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் யுவதியை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு புறப்படவிருந்த இரவு தபால் ரயிலில் வெடி குண்டிருப்பதாக, பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் யுவதியை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Comments
Post a Comment