நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் வன்­னிக்கும் தேசி­யப்­பட்­டியல்


பிறவ்ஸ் முஹம்மட், ரிப்கான் கே.சமான் -
முச­லியில் ஹக்கீம் உறு­தி­ய­ளிப்பு

தேசி­யப்­பட்­டியல் தொடர்­பி­லான வாக்­கு­று­திகள் தலை­மை­யினால் நிவர்த்­தி­செய்­யப்­ப­டு­வ­தில்லை என குற்றம் சுமத்­தப்­பட்­டாலும் இரண்டு வரு­டத்­திற்கு நிபந்­த­னையின் அடிப்­ப­டையில் வன்­னிக்கு தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற பத­வியை வழங்க தீமா­னித்­துக்­கொண்­டி­ருப்­ப­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நகர திட்­ட­மிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.



இதே­வேளை, எதிர்­வரும் உள்ளூராட்சி மன்ற தேர்­தலில் முசலி பிர­தேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கைப்­பற்றும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹுனைஸ் பாறூக் தனது ஆத­ர­வா­ளர்­க­ளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் இணையும் நிகழ்வும் 'வன்­னிக்கு ஒளி' வேலைத்­திட்ட ஆரம்ப நிகழ்வும் நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை மன்னார் மாவட்­டத்தில் முசலி, சிலா­வத்­து­றையில் நடை­பெற்­றது.

அதில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்தில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு உரை­யாற்­று­கையில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,
வன்னி பெரு­நி­லப்­ப­ரப்­புக்கு இது­வரை காலமும் இருந்­து­வந்த பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் தற்­போது இல்­லா­மல்­போ­யுள்­ளது. சில நிபந்­த­னை­க­ளுடன் குறைந்­தது 2 வரு­டங்­க­ளுக்­கா­வது வன்னி மாவட்­டத்­துக்கு பிர­தி­நி­தித்­துவம் வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்துக் கொண்­டி­ருக்­கிறோம். தேசி­யப்­பட்­டியல் விவ­கா­ரத்தில் பல இடங்­களில் பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. இதே­வேளை, நாங்கள் வாக்­கு­று­தியை காப்­பாற்­று­வ­தில்லை என்றும் சிலர் கூறு­கி­ன்றனர்.

ஆனால், தலைமை கொடுக்­கின்ற வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­படும்.

சர்ச்­சைக்­கு­ரிய முசலி கடற்­ப­டை­மு­காமை அகற்­று­வது தொடர்­பிலும் நாங்கள் தீவிர முயற்­சி­களை மேற்­கொள்­ள­வுள்ளோம். அத்­துடன் முசலி பிர­தே­சத்­துக்கு முழு­மை­யாக குடிநீர் வழங்கும் திட்­ட­மொன்­றையும் விரைவில் ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

இத்­திட்­டத்­துக்­காக குளத்தில் நீர் எடுப்­ப­தற்­கான அனு­ம­தியை நீர்ப்­பா­சன திணைக்­க­ளத்­திடம் இவ்­வா­ரத்தில் பெற­வுள்ளோம்.

வடக்கு மீள்­கு­டி­யேற்ற விசேட செய­லணி ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது நான் வெளி­நாட்டில் இருந்த கார­ணத்­தினால், அதில் எனது பெயர் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. அதில் எனது பெய­ரையும் சேர்த்­துக்­கொள்­ளு­மாறு அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பித்­துள்ளேன். நாளை நடை­பெறும் அமைச்­ச­ர­வையில் அதற்கு அனு­மதி கிடைத்­த­வுடன், எவ்­வித பார­பட்­ச­மு­மின்றி வடக்கு மீள்­கு­டி­யேற்­றத்­துக்­காக அர்ப்பணிப்­புடன் செயற்­ப­ட­வுள்ளேன் என்று தெரி­வித்தார்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹுனைஸ் பாறூக்  உரை­யாற்­று­கையில், மீள்­கு­டி­யே­றி­யுள்ள மக்­களின் நலனை கருத்­திற்­கொண்டு செயற்­ப­டக்­கூ­டிய ஒரே­யொரு கட்சி என்ற கார­ணத்­தி­னா­லேயே நான் முஸ்லிம் காங்­கி­ரஸில் இணைந்­து­கொண்­டுள்ளேன். அத்­துடன் 'வன்­னிக்கு ஒளி' வேலைத்­திட்­டத்தின் மூலம் இங்­குள்ள மீள்­கு­டி­யேற்றம், பௌதீக வச­திகள் மற்றும் கல்வி அபி­வி­ருத்தி போன்ற பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை எதிர்­கா­லத்தில் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­வித்தார்.

இந்­நி­கழ்வில் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹமட், விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சுகா­தார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், முன்னாள் பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிபாவா பாறுக், வட மாகாணசபை உறுப்பினர் எச்.எம்.எம். றயீஸ், வடமேல் மாகாணசபை உறுப்பினர் முஹம்மட் நியாஸ், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் மாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.முஸ்லிம் காங்­கிரஸ் கைப்­பற்றும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹுனைஸ் பாறூக் தனது ஆத­ர­வா­ளர்­க­ளுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸில் இணையும் நிகழ்வும் 'வன்­னிக்கு ஒளி' வேலைத்­திட்ட ஆரம்ப நிகழ்வும் நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை மன்னார் மாவட்­டத்தில் முசலி, சிலா­வத்­து­றையில் நடை­பெற்­றது. அதில் நடை­பெற்ற பொதுக்­கூட்­டத்தில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு உரை­யாற்­று­கையில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,
வன்னி பெரு­நி­லப்­ப­ரப்­புக்கு இது­வரை காலமும் இருந்­து­வந்த பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­துவம் தற்­போது இல்­லா­மல்­போ­யுள்­ளது.

சில நிபந்­த­னை­க­ளுடன் குறைந்­தது 2 வரு­டங்­க­ளுக்­கா­வது வன்னி மாவட்­டத்­துக்கு பிர­தி­நி­தித்­துவம் வழங்­கு­வ­தற்கு தீர்­மா­னித்துக் கொண்­டி­ருக்­கிறோம். தேசி­யப்­பட்­டியல் விவ­கா­ரத்தில் பல இடங்­களில் பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. இதே­வேளை, நாங்கள் வாக்­கு­று­தியை காப்­பாற்­று­வ­தில்லை என்றும் சிலர் கூறு­கி­ன்றனர். ஆனால், தலைமை கொடுக்­கின்ற வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­படும்.

சர்ச்­சைக்­கு­ரிய முசலி கடற்­ப­டை­மு­காமை அகற்­று­வது தொடர்­பிலும் நாங்கள் தீவிர முயற்­சி­களை மேற்­கொள்­ள­வுள்ளோம். அத்­துடன் முசலி பிர­தே­சத்­துக்கு முழு­மை­யாக குடிநீர் வழங்கும் திட்­ட­மொன்­றையும் விரைவில் ஆரம்­பிக்­க­வுள்ளோம்.

இத்­திட்­டத்­துக்­காக குளத்தில் நீர் எடுப்­ப­தற்­கான அனு­ம­தியை நீர்ப்­பா­சன திணைக்­க­ளத்­திடம் இவ்­வா­ரத்தில் பெற­வுள்ளோம்.

வடக்கு மீள்­கு­டி­யேற்ற விசேட செய­லணி ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது நான் வெளி­நாட்டில் இருந்த கார­ணத்­தினால், அதில் எனது பெயர் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. அதில் எனது பெய­ரையும் சேர்த்­துக்­கொள்­ளு­மாறு அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பித்­துள்ளேன். நாளை நடை­பெறும் அமைச்­ச­ர­வையில் அதற்கு அனு­மதி கிடைத்­த­வுடன், எவ்­வித பார­பட்­ச­மு­மின்றி வடக்கு மீள்­கு­டி­யேற்­றத்­துக்­காக அர்ப்பணிப்­புடன் செயற்­ப­ட­வுள்ளேன் என்று தெரி­வித்தார்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹுனைஸ் பாறூக்  உரை­யாற்­று­கையில், மீள்­கு­டி­யே­றி­யுள்ள மக்­களின் நலனை கருத்­திற்­கொண்டு செயற்­ப­டக்­கூ­டிய ஒரே­யொரு கட்சி என்ற கார­ணத்­தி­னா­லேயே நான் முஸ்லிம் காங்­கி­ரஸில் இணைந்­து­கொண்­டுள்ளேன். அத்­துடன் 'வன்­னிக்கு ஒளி' வேலைத்­திட்­டத்தின் மூலம் இங்­குள்ள மீள்­கு­டி­யேற்றம், பௌதீக வச­திகள் மற்றும் கல்வி அபி­வி­ருத்தி போன்ற பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை எதிர்­கா­லத்தில் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­வித்தார்.

இந்­நி­கழ்வில் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் நஸீர் அஹமட், விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சுகா­தார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், முன்னாள் பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிபாவா பாறுக், வட மாகாணசபை உறுப்பினர் எச்.எம்.எம். றயீஸ், வடமேல் மாகாணசபை உறுப்பினர் முஹம்மட் நியாஸ், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் மாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments