செய­லாளர் பதவி மாற்றம் தற்­கா­லி­க­மா­னது


மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம்
தமிழ் பிள்­ளைகள் எமது தாயே என தேசிய கீதத்தை பாடி­யமை எந்­த­ளவு முக்­கி­யத்­துவம் மிக்­கது.

இந்­நி­லையில், தெரிந்த மொழியில் அவர்­க­ளுக்கு தேசிய கீதத்தை பாட அனு­ம­திப்­பதா அல்­லது வாயை மூடி இருக்­கு­மாறு கூறு­வதா? என பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பி­னார். 

சுவா­ஷி­லாந்து மற்றும் உகண்டா ஆகிய நாடு­களின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

கடந்த சனிக்­கி­ழமை கண்டி ஓக்ரே ஹோட்­டலில் நடை­பெற்ற மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கான புத்­தெ­ழுச்சி செய­ல­மர்வு கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்தார். 

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது;
நாட்டின் பிர­தான கட்­சி­க­ளான சுதந்­திரக் கட்­சியும், ஐக்­கிய தேசியக் கட்­சியும் முஸ்லிம் தேசி­ய­வாதம் வேரூன்­றி­யி­ருக்கும் கிழக்கு மாகா­ணத்தில் கால்­ப­திப்­பது மிகவும் சவா­லான விட­ய­மாகும். இந்தக் கட்­சி­களில் தொங்­கிக்­கொண்டு செல்­வ­தற்கு சிலர் முயற்சி செய்­து­கொண்­டி­ருக்­கின்­றனர். இதில் பழைய பிர­மு­கர்­க­ளையும் உள்­வாங்­கு­வ­தற்கு முயற்­சிக்­கலாம்.

இப்­ப­டி­யான பிரச்­சி­னை­க­ளுக்கு அடிப்­படைக் காரணம் தேசி­யப்­பட்­டியல் வழங்­கப்­ப­டா­மை­யாகும். கட்­சி­யிடம் இருக்­கின்ற இரண்டு தேசி­யப்­பட்­டி­யலை இரு­வ­ருக்கும் கொடுத்­து­விட்டால் இந்தப் பிரச்­சி­னைகள் எல்லாம் தீர்ந்­து­விடும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மக்கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கான புத்­தெ­ழுச்சி செய­ல­மர்வு கடந்த சனிக்­கி­ழமை கண்டி ஓக்ரே ஹோட்­டலில் நடை­பெற்­றது.

கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தலை­மையில் நடை­பெற்ற இச்­செ­ய­ல­மர்வில், கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நாட­ளா­விய ரீதியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் என 160க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Comments