Skip to main content
டெங்குத் தாக்கத்தினால் கிண்ணியாவில் மரணமும் நோய்த்தாக்கமும் முழுமையாக இன்னும் நீங்கவில்லை
(Nijamudeen Arkam)
கிண்ணியா பிரதேசத்தில் நுளம்பு பெருகும் இடங்களில் பெற்றோல் இட்டு எரிக்கும் செயற்பாட்டில் சுகாதார அமைச்சின் இணைப்பாளர் சட்டத்தணி எச்.எம்.பாயிஸ், பொதுச் சுகாதார அதிகாரிகள் ஈடுபடுவதைப் படத்தில் காணலாம்.
Comments
Post a Comment