ஏறாவூரின் பல்வேறு பாடசாலைகளில் இருந்து 2015ஃ2016 கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வின்போது 53 மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment