மேல் மற்றும் தென் மாகாண அனைத்து பாடசாலைகளும் மூடப்படுகிறது.


மேல் மற்றும் தென் ஆகிய இரண்டு மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகளும் நாளை(29) மூடப்படும் என்று மாகாண கல்வி திணைக்களங்கள் அறிவித்துள்ளன.

இயற்கை அனர்த்தங்களால்  51 ஆயிரத்து 899 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 7,290 பேர் பாதிப்பு : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Comments