மகிந்தவுக்காக திரண்ட மக்கள் வெள்ளம் *photo)
மே தினத்தை முன்னிட்டு மஹிந்த அணியினர் ஏற்பாடு செய்த மேதின நிகழ்வு தற்போது கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரலான மக்கள் வருகை தந்தது கொண்டிருப்பதை அவதாணிக்க முடிகின்றது.
குறிப்பாக பேரணிகள் கொள்ளுப்பிட்டி, கொம்பணி வீதி, ஒல்கொட் மாவத்தை, லேக்கவுஸ் பாதை, உலக வர்த்தக மையப் பாதைகளினூடாக காலிமுகத்திடலை வந்தடைந்தடைந்தடைந்தபோது எடுக்கப்பட்ட படங்கள்.














Comments
Post a Comment