‘ஆட்சி மாற்றமல்ல காட்சி மாற்றமே இப்போதைய தேவை’


By: இஸ்ஸதீன் றிழ்வான்

போதிய அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு மைத்தியில் இனவாதம், குடும்பவாதம், ஊழல் என்று தொடர்ந்த சால்வை அரசியலை அஸ்தமிக்கச் செய்து நல்லாட்சி என்ற ‘மைத்திரி‍ – ரனில்’ ஆட்சியை தேர்ந்தெடுத்தோம். 

3 வருட காலப்பகுதிக்குள் மீண்டும் மாற்று அரசை தேடும் நிலை, மனோநிலை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.

கடந்த அரசைப்போன்று இங்கும் இனவாதம் தொடர்கிறது, திட்டமிட்ட அபிவிருத்தி எதுவும் கண்ணுக்கெட்டிய‌ தூரத்தில் காணவில்லை, தாஜுதீன் கொலை வழக்கு, ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குதல், யாப்பு மாற்றம் என்ற கோக்ஷங்களே தொடர்கின்ற கடந்த 3 வருடங்களாக முடிவின்றி.

Comments