வெளிச்ச வீடு அமைக்க கோரிக்கை

திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் பெரிய கடற் பிரதேசத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க வெளிச்ச வீடு இன்மையால் மீனவர்கள் பெரிதும் சிரமப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இம்மீன்கள், வள்ளங்கள் படகுகள் மூலம் இரவில் மீன்பிடித்து கரையேறுவதற்கு வசதியாக இவர்களின் படகுகளில் திசையறிக் கருவிகளும் இல்லாததால் திசைமாறிச் செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதால், இவர்கள் கரையேறுவதற்கும் இரவில் கடலுக்கு சென்று திரும்பிவர வசதியாகவும் வெளிச்ச வீடு ஒன்றை அமைத்துதருமாறு, உரிய அதிகாரிகளிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள உப்பூறல் பெரிய கடற் பிரதேசத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க வெளிச்ச வீடு இன்மையால் மீனவர்கள் பெரிதும் சிரமப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இம்மீன்கள், வள்ளங்கள் படகுகள் மூலம் இரவில் மீன்பிடித்து கரையேறுவதற்கு வசதியாக இவர்களின் படகுகளில் திசையறிக் கருவிகளும் இல்லாததால் திசைமாறிச் செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதால், இவர்கள் கரையேறுவதற்கும் இரவில் கடலுக்கு சென்று திரும்பிவர வசதியாகவும் வெளிச்ச வீடு ஒன்றை அமைத்துதருமாறு, உரிய அதிகாரிகளிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Comments
Post a Comment