கிண்ணியா நிஷா பாலர் பாடசாலையின் 20வது வருட கலை கலாசார நிகழ்வு


irzath azzar

ஆசிரியை திருமதி நிஷா தலைமையில் கிண்ணியா எகுத்தர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் 26/11/2017 சனிக்கிழமை இடம் பெற்றது.  
இந்நிகழ்வுக்கு பிரதம அதீதியாக கிண்ணியா முன்னால் மேயர் Dr.ஹில்மி மஹ்ரூப் அவர்கள் கலந்து கொண்டதுடன் அதீதிகளாக வைத்திய அத்தியட்சகர் Dr.Pசதீஷ்குமார்,NM.சமீம்(ECCD),MA.ஹாசன்(ADE),
அதிபர் JM.றூமி,ஆசிரியர் கலால்தீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

இதன் போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதழ்காலும் வழங்கிவைக்கப்பட்டது

Comments