திருகோணமலை கந்தளாய் பேராறு 1 ஆம் குளணிக்குச் செல்லும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைக்கு சபைக்குரிய குடி நீர் குழாய் உடைந்து வீதியில் அதிக நீர் வீன் விரயமாகிறது.
இதனால் உரிய பகுதிகளுக்குச் செல்லும் குடி நீர் மிகவும் குறைவாக வந்து கிடைப்பதாக பிரதேசத்தில் குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.



Comments
Post a Comment